ADDED : ஜன 26, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், சுகாதார வளாகம் கட்-டப்பட்டுள்ளது. தற்போது சுகாதார வளாகத்தை சுற்றி, அதிகமான முட்செடிகள் புதர்போல் வளர்ந்து வருகிறது. இதனால் விஷ ஜந்-துக்கள் சுகாதார வளாகத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், சுகாதார வளாகம் பின்புறம் வளர்ந்துள்ள தேவையற்ற செடிகளை அகற்றி, துாய்மை செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.