sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உழவர் சந்தை வழியாக மினி பஸ் இயக்கப்படுமா

/

உழவர் சந்தை வழியாக மினி பஸ் இயக்கப்படுமா

உழவர் சந்தை வழியாக மினி பஸ் இயக்கப்படுமா

உழவர் சந்தை வழியாக மினி பஸ் இயக்கப்படுமா


ADDED : ஜூலை 28, 2025 08:02 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த முசிறியில் இருந்து, நான்கு மினி பஸ்கள் அரசு அனுமதி பெற்று இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மினி பஸ்கள், கடம்பர்கோவில் மற்றும் நகராட்சி புறவழிச்சா-லையில் உழவர் சந்தை, சிறுவர் பூங்கா வழியாக பஸ் ஸ்டாண்ட் மற்றும் புறவழிச்சாலையில் ரயில் நிலையம், தெப்பக்குளம், பெரியபாலம் வரை செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால், பர்மிட் பெற்ற வழியில் இயக்காமல், நேரடியாக நெடுஞ்சாலை வழியாக சென்று, பஸ் ஸ்டாண்ட், அரசு மகளிர் பள்ளி வரை மட்டுமே இயக்கப்பட்டு திரும்பி செல்கிறது. இதனால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் பயணிகள் காத்திருந்து ஏமாற்றமடைகின்றனர். சம்பந்தப்-பட்ட அதிகாரிகள் கவனித்து, பர்மிட் பெற்ற வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us