sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாம்பு கடித்து பெண் பலி

/

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி


ADDED : டிச 17, 2024 01:55 AM

Google News

ADDED : டிச 17, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, டிச. 17-

குளித்தலை அடுத்த, மாயனுார் காசாகாலனியை சேர்ந்தவர் கவுதமன், 31, கூலி தொழிலாளி. இவரது மனைவி கோசலை கடந்த, 13 அதிகாலை, 5:00 மணியளவில் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது, பாம்பு கடித்து விட்டதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us