sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகளிர் குழுவினர் கடன் பெற யோசனை

/

மகளிர் குழுவினர் கடன் பெற யோசனை

மகளிர் குழுவினர் கடன் பெற யோசனை

மகளிர் குழுவினர் கடன் பெற யோசனை


ADDED : நவ 28, 2024 01:10 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகளிர் குழுவினர் கடன் பெற யோசனை

ஈரோடு, நவ. 28-

ஈரோடு மாவட்டத்தில், ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் மகளிர் குழுக்களுக்கான வாழ்வாதாரத்தை முன்னேற்ற, வங்கி கடன் இணைப்புக்கு, 1,109 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை, 707.33 கோடி ரூபாய் இலக்கு எட்டப்பட்டுள்ளது. வங்கி நேரடி கடன் பெற்று தருவதற்கு, கடன் விண்ணப்பங்களுக்கான தர மதிப்பீடு செய்து, வங்கி கிளைகளில் சமர்பிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தர மதிப்பீடு முகாம் நடக்க உள்ளது.எனவே அனைத்து தகுதியான மகளிர் குழுவினரும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொருளாதார மேம்பாடு அடையலாம். கூடுதல் விபரத்துக்கு, 0424 2257087 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us