sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிவப்பு சோள கதிர்கள் தரம் பிரிக்கும் பணி தீவிரம்

/

சிவப்பு சோள கதிர்கள் தரம் பிரிக்கும் பணி தீவிரம்

சிவப்பு சோள கதிர்கள் தரம் பிரிக்கும் பணி தீவிரம்

சிவப்பு சோள கதிர்கள் தரம் பிரிக்கும் பணி தீவிரம்


ADDED : ஜூலை 11, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: சிவப்பு சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, தரம் பிரிக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியபாளையம், லட்சுமணம்பட்டி, குரும்பப்பட்டி, பழையஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களில் சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது அறுவடை செய்யப்பட்டு, அதனை தரம் பிரிக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதிர்ந்த சோள கதிர்கள் அறுவடை செய்து, டிராக்டர் இயந்திரம் கொண்டு கதிர்கள் அடிக்கப்பட்டு, பின்னர் தரம் பிரிக்கும் பணிகள் செய்யப்படுகிறது. சிவப்பு சோளம், வெளி மாவட்டங்க-ளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.






      Dinamalar
      Follow us