sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கான்ட்ராக்டர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது

/

கான்ட்ராக்டர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது

கான்ட்ராக்டர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது

கான்ட்ராக்டர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது


ADDED : ஜன 26, 2025 04:42 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, கட்டட கான்ட்ராக்டர் வீட்டில் தங்க நகைளை திருடியதாக, தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வால்காட்டுபுதுார் பகுதியை சேர்ந்த சூர்யபி-ரகாஷ் என்பவரது மனைவி கலா, 48, கட்டட கான்ட்ராக்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த, 24ல், கலா வேலை விஷயமாக கரூர் அருகே காந்தி கிராமத்துக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்-துக்கு பிறகு அவர், வீட்டுக்கு சென்ற போது, பீரோவில் வைக்கப்-பட்டிருந்த, ஒன்பது பவுன் தங்க நகைகளை காணவில்லை.இதுகுறித்து, கலா அளித்த புகார்படி, தங்க நகைகளை திருடிய-தாக குளித்தலை இனுங்கூரை சேர்ந்த மாரிமுத்து, 43, என்பவரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர். கலாவிடம் கட்டட தொழிலாளியாக, மாரிமுத்து வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us