sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் தொழிலாளி கைது

/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் தொழிலாளி கைது


ADDED : ஆக 21, 2025 02:04 AM

Google News

ADDED : ஆக 21, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.குளித்தலை அடுத்த, தோகைமலையை சேர்ந்தவர் பழனி, 25, கட்டுமான கூலி தொழிலாளி. இவர், அப்பகுதியை சேர்ந்த, 17 வயது பள்ளி சிறுமியிடம், 2024ம் ஆண்டு நவம்பரில், பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

தொடர்ந்து சிறுமியை துண்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிந்து, கட்டுமான தொழிலாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us