sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

/

பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி


ADDED : ஜூலை 16, 2025 02:10 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, பிள்ளபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது மகன் மோகன்ராஜ், 23, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் மோகன்ராஜ் குளித்தலை பெரியபாலத்தில் உள்ள தன் மனைவி கோகிலாவை பார்த்து விட்டு, வீட்டுக்கு பைக்கில் திருச்சி- - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, கே.பேட்டை பெட்ரோல் பங்க் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் மோகன்ராஜ் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். பணியில் இருந்த மருத்துவர்கள், அவரை பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லாலாபேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us