sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாம்பு கடித்து தொழிலாளி பலி

/

பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி


ADDED : அக் 14, 2024 05:19 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஓடிசா மாநிலம், பர்கன்முன்டா பகுதியை சேர்ந்தவர் காசாகிந்தி போய், 52; இவர், கரூர் அருகே வேடிச்சிப்பாளையம் பகுதியில், தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்-தினம் அதிகாலை, செங்கல் சூளை அருகே உள்ள கல் மண்ட-பத்தில் காசாகிந்தி போய் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, பாம்பு கடித்ததில் ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, காசாகிந்தி போய் உயிரிழந்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us