தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி


ADDED : அக் 14, 2024 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: ஓடிசா மாநிலம், பர்கன்முன்டா பகுதியை சேர்ந்தவர் காசாகிந்தி போய், 52; இவர், கரூர் அருகே வேடிச்சிப்பாளையம் பகுதியில், தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்-தினம் அதிகாலை, செங்கல் சூளை அருகே உள்ள கல் மண்ட-பத்தில் காசாகிந்தி போய் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, பாம்பு கடித்ததில் ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, காசாகிந்தி போய் உயிரிழந்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us