sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

களைகளை அகற்றும் பணி தொழிலாளர்கள் மும்முரம்

/

களைகளை அகற்றும் பணி தொழிலாளர்கள் மும்முரம்

களைகளை அகற்றும் பணி தொழிலாளர்கள் மும்முரம்

களைகளை அகற்றும் பணி தொழிலாளர்கள் மும்முரம்


ADDED : பிப் 27, 2026 06:21 AM

Google News

ADDED : பிப் 27, 2026 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் பகுதியில், மரவள்ளிக்

கிழங்கு செடிகளில் வளர்ந்த களைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்-டனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகி-ளிப்பட்டி, உடையந்தோட்டம், குழந்தைப்பட்டி, சிவாயம், கோடங்கிப்பட்டி, பாப்பகாப்பட்டி, திரு-மேனியூர், வயலுார், சரவணபுரம் ஆகிய பகுதி-களில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த மாதம் அறுவடை பணி நடந்தது. அதன் பிறகு இரண்டாம் கட்டமாக, மீண்டும் மரவள்ளி சாகுபடி செய்யும் வகையில் விவசாய நிலங்களில் உழவு பணி மேற்கொள்-ளப்பட்டது. பின்னர் சமன்படுத்தப்பட்ட நிலங்-களில், கிழங்கு குச்சிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது குச்சிகள் வளர்ந்து செடிகளாக வளர்ந்-துள்ளது.செடிகளின் நடுவில் தற்போது களைகள் அதிக-மாக வளர்ந்து வருவதால், அவற்றை அகற்றும் பணியில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடு-பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us