sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

துாய்மை பணியில் தொழிலாளர்கள்

/

துாய்மை பணியில் தொழிலாளர்கள்

துாய்மை பணியில் தொழிலாளர்கள்

துாய்மை பணியில் தொழிலாளர்கள்


ADDED : பிப் 15, 2026 05:19 AM

Google News

ADDED : பிப் 15, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: பாப்பகாப்பட்டியில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு சாலையோர இடங்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்-பட்டது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டி கிராம பகுதியின் சாலையோர இடங்களில், அதிகமான செடிகள் வளர்ந்து காணப்-பட்டன.இதையடுத்து, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, சாலையோர பகுதிகளில் வளர்ந்த செடி மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டன. இதன் மூலம் சாலை துாய்மையானது.






      Dinamalar
      Follow us