sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு நாள் விழா

/

உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு நாள் விழா

உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு நாள் விழா

உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு நாள் விழா


ADDED : மே 27, 2025 01:26 AM

Google News

ADDED : மே 27, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, புழுதேரி பஞ்., சீத்தப்பட்டியில் செயல்பட்டு வரும் சாந்திவனம் மனநலக் காப்பகத்தில் உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு நாள் விழா நடந்தது.

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். சாந்திவனம் மனநலக் காப்பக இயக்குனர் அரசப்பன், ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் செழியன், சாந்திவனம் பயனாளிகளுக்கு பரிசு வழங்கி, பாராட்டினார்.

கரூர் மாவட்ட மனநல திட்ட மாவட்ட மனநல மருத்துவர் பாரதிகார்த்திகா, மனச்சிதைவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சாந்திவனம் மனநல சமூகப்பணியாளர் மரிய ஜெர்ஸ்சில்லா, மனநல சமூக பணியாளர் யுவலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us