sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் பூஜை

/

பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் பூஜை

பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் பூஜை

பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் பூஜை


ADDED : ஜூன் 09, 2025 04:23 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: பிரதோஷத்தையொட்டி, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், சுற்றுப்பகு-தியை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபு-ரீஸ்வரர், குளித்தலை மீனாட்சிசுந்தரேஸ்வர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்-பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதி ஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவில் சின்னரெட்டிய-பட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்-வரர், இடையப்பட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்த-ரேஸ்வரர் உள்ளிட்ட பகுதி சிவாலங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us