sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சரக்கு ரயில் முன் பாய்ந்து இளம் பெண் விபரீத முடிவு

/

சரக்கு ரயில் முன் பாய்ந்து இளம் பெண் விபரீத முடிவு

சரக்கு ரயில் முன் பாய்ந்து இளம் பெண் விபரீத முடிவு

சரக்கு ரயில் முன் பாய்ந்து இளம் பெண் விபரீத முடிவு


ADDED : ஜூலை 31, 2025 01:50 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், தேவதானம் அருகே திருச்சி, கரூர் மார்க்கம் ரயில் இருப்பு பாதை உள்ளது. நெடுஞ்சாலையில், ரயில்வே கேட் அருகில் நேற்று மதியம் 1:30 மணியளவில், ஈரோட்டில் இருந்து திருச்சி சென்ற சரக்கு ரயில் முன், அடையாளம் தெரியாத, 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் ரயில்வே போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us