sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுவனை கட்டையால் அடித்த வாலிபர் கைது

/

சிறுவனை கட்டையால் அடித்த வாலிபர் கைது

சிறுவனை கட்டையால் அடித்த வாலிபர் கைது

சிறுவனை கட்டையால் அடித்த வாலிபர் கைது


ADDED : ஜன 21, 2025 06:51 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தி அருகே, சிறுவனை கட்டை யால் அடித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி கிரஷர் மேடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 39; இவருடைய மகன் மகிழ், 12; இவர், அதே பகு-தியை சேர்ந்த விமல், 13; என்பவருடன் சேர்ந்து கடந்த, 17ல், கிரஷர் மேடு சிமென்ட் குடோனில்

கிரிக்கெட் ஆடியுள்ளார். அப்-போது, மகிழுக்கும், விமலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகு-றித்து தந்தை வேலுசாமியிடம், மகிழ் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வேலுசாமி, கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த விமலை

கட்டையால் அடித்துள்ளார். அதில், நெஞ்சில் காயம-டைந்த விமல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, விமலின் தாய் ஜானகி, 40, கொடுத்த புகார்படி, க.பரமத்தி

போலீசார் வேலுசா-மியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us