sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

/

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது


ADDED : மே 13, 2025 01:15 AM

Google News

ADDED : மே 13, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் அருகே, கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல், 54; இவர் நேற்று முன்தினம், வெள்ளியணை மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று

கொண்டிருந்தார்.

அப்போது, வெள்ளியணை கணபதி நகரை சேர்ந்த மணிரத்தினம், 27; என்பவர், தங்கவேலிடம் கத்தியை காட்டி மிரட்டி, மது குடிக்க, 500 ரூபாயை பறித்துள்ளார்.இது குறித்து, தங்கவேல் அளித்த புகாரின்படி, வெள்ளியணை போலீசார், மணிரத்தினத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us