sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டாஸ்மாக் கேஷியரிடம் பணம் பறித்த வாலிபர் அதிரடி கைது

/

டாஸ்மாக் கேஷியரிடம் பணம் பறித்த வாலிபர் அதிரடி கைது

டாஸ்மாக் கேஷியரிடம் பணம் பறித்த வாலிபர் அதிரடி கைது

டாஸ்மாக் கேஷியரிடம் பணம் பறித்த வாலிபர் அதிரடி கைது


ADDED : ஜூன் 03, 2025 01:04 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, டாஸ்மாக் மதுபான கடை கேஷியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 30; செல்லாண்டிப்பாளையம் டாஸ்மாக் மதுபான கடையில், கேஷியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 31 இரவு திருமா

நிலையூர் ரவுண்டானா பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கரூர் ராயனுார் பகுதியை சேர்ந்த கவுதமன், 28; என்பவர் டூவீலரில் சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலமுருகனிடம் இருந்து, 500 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து, பாலமுருகன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பசுபதிபாளையம் போலீசார், கவுதமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us