sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது

/

சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது


ADDED : செப் 07, 2025 01:02 AM

Google News

ADDED : செப் 07, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரவக்குறிச்சி போலீசார், சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சூரிபள்ளி அருகே உள்ள முள் காட்டில், திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத் கண்ணன், 30, என்பவர் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.உடனடியாக அவரை கைது செய்த அரவக்குறிச்சி போலீசார், அவரிடமிருந்து, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us