ADDED : மே 10, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், கஞ்சா வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், பெருமாள் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக, கரூர் வளையக்கார தெருவை சேர்ந்த பாலாஜி, 19, என்பவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.