ADDED : மே 23, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,தென்னிலை அருகே, கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கரூர் தென்னிலை போலீஸ் எஸ்.ஐ., சத்தியபிரியா உள்ளிட்ட போலீசார்,
நேற்று முன்தினம் செம்மாண்டாம் பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 70 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.