sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது

/

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது


ADDED : ஜூலை 15, 2024 12:57 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தென்னிலை அருகே, உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, பீடா கடையில் பணம் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்-தனர்.கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கார்வழி சீலநாயக்கன்-பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 65.

அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 11ல் ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த நவீன் குமார், 29, என்பவர், தன்னை உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, பால-சுப்பிரமணியத்தின் மளிகை கடையில் சோதனை செய்துள்ளார். அப்போது, கடையில் இருந்த, 52,000 ரூபாயை நவீன் குமார் திரு-டிக்கொண்டு சென்று விட்டார்.இதுகுறித்து, மளிகை கடை உரிமையாளர் பாலசுப்பிரமணி கொடுத்த புகார்படி, தென்னிலை போலீசார் நேற்று, நவீன் குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us