sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இரண்டு பைக் திருட்டுவாலிபர் அதிரடி கைது

/

இரண்டு பைக் திருட்டுவாலிபர் அதிரடி கைது

இரண்டு பைக் திருட்டுவாலிபர் அதிரடி கைது

இரண்டு பைக் திருட்டுவாலிபர் அதிரடி கைது


ADDED : ஏப் 18, 2025 01:15 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



கரூர்:கரூர், நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன், 27. இவர் கடந்த, 10ல், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து ஹரிஹரன் சென்ற போது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து, போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ஹரிஹரன் பைக்கை திருடியதாக, கரூர் கோதுாரை சேர்ந்த ஜீவா, 29, என்பவரை பசுபதிபாளையம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், ராயனுார் பகுதியை சேர்ந்த கபிலன், 25 என்பவரும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், ஸ்பிளண்டர் பிளஸ் பைக் நிறுத்தி வைத்துள்ளார். இந்த பைக்கையும், கடந்த, 12ல் ஜீவா திருடி சென்று உள்ளது

தெரியவந்தது. இரண்டு திருட்டு வழக்கிலும், ஜீவா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us