sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

/

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


ADDED : மே 06, 2025 02:09 AM

Google News

ADDED : மே 06, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:

க.பரமத்தி அருகே, பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி குளத்துப்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் பிரகாஷ், 30; இவர் கடந்த, 4ல் முத்து சோழிப்பாளையத்தில் உள்ள, பெரியசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள, பனை மரத்தில் நுங்கு பறிக்க ஏறியுள்ளார்.

அப்போது, திடீரென பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த பிரகாஷ், சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், பிரகாஷ் உயிரிழந்தார்.க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us