sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

/

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


ADDED : ஜூன் 28, 2025 04:21 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அருகே, பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.

குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., குப்பரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார், 52.

இவரது மகன் சிவசங்கர், 25, கடந்த 22ம் தேதி தனக்கு சொந்தமான பைக்கில், குளித்தலை சென்று விட்டு, தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மேட்டு மருதுார் சாலையில் திருநாவுக்கரசு வாழைத்தோட்டம் அருகே வலிப்பு வந்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, குப்புரெட்டிபட்டியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர், பாதிக்கப்பட்ட சிவசங்கரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்து தந்தை குமார் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us