sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி

/

பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி

பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி

பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி


ADDED : பிப் 04, 2025 06:11 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: திருப்பூர் மாவட்டம், முருகம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்-தவர் சபரிநாதன், 25. இவர் தனக்கு சொந்தமான பஜாஜ் பைக்கில், திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் சென்றார்.

குளித்தலை, கடம்பர் கோவில் பாலம் அருகே கரூர் திருமாநி-லையூரை சேர்ந்த மெக்கானிக் சரவணன், 52, என்பவர் பைக்கை நிறுத்தி லிப்ட் கேட்டுச் சென்றார். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்-சாலை மருதுார் பிரிவு ரோடு அருகே சென்ற போது, பின்னால் வேகமாக வந்த பொலிரோ பிக்அப் வேன் பைக் மீது மோதியது. இதில்,

பைக்கை ஓட்டி வந்த சபரிநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த சரவணன், திருச்சி

அரசு மருத்-துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.இதுகுறித்து, குளித்தலை போலீசார் விபத்து ஏற்படுத்திய பொலிரோ வேன் டிரைவர், திருச்சி மாவட்டம், சின்ன

காட்டாங்-குளத்தை சேர்ந்த, அருண் ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us