sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்

/

மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்

மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்

மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்


ADDED : டிச 03, 2024 01:39 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவி, மகள்கள் மாயம்

வாலிபர் போலீசில் புகார்

கரூர், டிசகரூர் மாவட்டம், தொழிற்பேட்டை சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், 32; இவருக்கு விஜயா, 31, என்ற மனைவியும், பிரித்தி ஜிந்தா, 14, வேதா ஸ்ரீ, 4, என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக விஜயா, பெண் குழந்தைகளுடன் கடந்த, 28ல் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் விஜயா, பெண் குழந்தைகளுடன் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் அன்பழகன், போலீசில் புகார் செய்தார்.

பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us