sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்டனர் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்டனர்

/

ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்டனர் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்டனர்

ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்டனர் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்டனர்

ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்டனர் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்டனர்


ADDED : அக் 20, 2024 01:45 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார்

கயிறு கட்டி இழுத்து மீட்டனர்

ஓசூர், அக். 20-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் நேற்று அதிகாலை கனமழை கொட்டியது. காலை முதல் மாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால், ரயில்வே சுரங்கப்

பாதையில் பல அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. அப்போது, டெம்போ டிராவல்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற, ரேஞ்ச் ரோவர் சொகுசு கார், சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழை நீரில் சிக்கியது. காரின் உள்பகுதியில் தண்ணீர் நிரம்ப துவங்கிய நிலையில், காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து வெளியேறி உயிர் தப்பினர். உடனடியாக ஒரு ஈச்சர் லாரியை வரவழைத்து கயிறு கட்டி மழை நீரில் சிக்கியிருந்த காரை வெளியே இழுத்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கார் வெளியே வந்தது.

காரின் முன்னால் சென்ற சரக்கு வாகனமும் மழைநீரில் சிக்கியது. இதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள், தேன்கனிக்கோட்டை சாலை வழியாக வாகனங்களை திருப்பி சென்றனர். பொதுவாக ஓசூர் ரயில்வே சுரங்கப்பாதையில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட நீர் தேங்கி விடும். ரயில்வே நிர்வாகம் தண்ணீரை மோட்டார் மூலமாக வெளியேற்றினாலும் நீண்ட நேரத்திற்கு அவ்வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்படும்.






      Dinamalar
      Follow us