sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போச்சம்பள்ளி, மத்துார் பகுதியில் கடும் பனிப்பொழிவு; மக்கள் அவதி

/

போச்சம்பள்ளி, மத்துார் பகுதியில் கடும் பனிப்பொழிவு; மக்கள் அவதி

போச்சம்பள்ளி, மத்துார் பகுதியில் கடும் பனிப்பொழிவு; மக்கள் அவதி

போச்சம்பள்ளி, மத்துார் பகுதியில் கடும் பனிப்பொழிவு; மக்கள் அவதி


ADDED : பிப் 08, 2025 12:43 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, மத்துார் பகுதியில் கடும் பனிப்பொழிவு; மக்கள் அவதி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், போச்சம்பள்ளி, களர்பதி, புலியூர், அகரம், நாகரசம்பட்டி, பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 5:00 முதல் 8:00 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதேபோல் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராமப்புற சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். கடந்த, 15 நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவு, பகலில் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி, பாதிக்கப்பட்டுள்ளனர். மத்துார், போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.






      Dinamalar
      Follow us