sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வருவாய் கிராம ஊழியர் சங்கம் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

/

வருவாய் கிராம ஊழியர் சங்கம் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

வருவாய் கிராம ஊழியர் சங்கம் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

வருவாய் கிராம ஊழியர் சங்கம் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 24, 2025 01:39 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் இளையவன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜேஷ்கண்ணா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற மாவட்ட பொறுப்பாளர் அம்மாசி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 30 ஆண்டுகளாக போராடி வரும் கிராம உதவியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.

கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலையை உடனடியாக வழங்க வேண்டும். சி.பி.எஸ்., திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்துபோன ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட, 3 அம்ச கோரிக்கைகளை

வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.






      Dinamalar
      Follow us