sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு

/

'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு

'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு

'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு


ADDED : ஜன 30, 2025 01:28 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு

ஓசூர்:ஓசூர் அருகே, கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கோரிக்கையை ஏற்று, ஓசூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று மாணவ, மாணவியருடன் சேர்ந்து திறந்து வைத்தார். பள்ளி தலைமையாசிரியை லதா, தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர்கள் வீரபத்திரப்பா, பாபு, ரமேஷ், பொருளாளர் சம்பத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us