தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு

'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு

'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு


ADDED : ஜன 30, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு

ஓசூர்:ஓசூர் அருகே, கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கோரிக்கையை ஏற்று, ஓசூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று மாணவ, மாணவியருடன் சேர்ந்து திறந்து வைத்தார். பள்ளி தலைமையாசிரியை லதா, தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர்கள் வீரபத்திரப்பா, பாபு, ரமேஷ், பொருளாளர் சம்பத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us