sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில்வெள்ளி, பணம் திருட்டு

/

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில்வெள்ளி, பணம் திருட்டு

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில்வெள்ளி, பணம் திருட்டு

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில்வெள்ளி, பணம் திருட்டு


ADDED : மார் 04, 2025 01:34 AM

Google News

ADDED : மார் 04, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில்வெள்ளி, பணம் திருட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, ராஜாராம் நகரை சேர்ந்தவர், முருகன், அரசுப்பள்ளி ஆசிரியர். இவர் கடந்த, இரு நாட்களுக்கு முன், தன் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடந்த உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்று, நேற்று காலை மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிலிருந்த, ஒன்றரை சவரன் கம்மல், 10,000 ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. அவர் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us