sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை

/

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை


ADDED : மார் 08, 2025 01:47 AM

Google News

ADDED : மார் 08, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த இலக்கம்பட்டி கிராம பகுதியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தடுப்பணை அமைந்தால், பாவக்கல் பஞ்., மேற்கு பகுதி, காட்டேரி பஞ்., கிழக்கு பகுதி, தர்மபுரி மாவட்டத்தின் நாரியம்பட்டி கிராம பகுதியில், ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், 5,000 ஏக்கர் பரப்பளவில், மூன்று பருவங்களிலும் விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, விவசாயத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us