sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அறிஞர் அண்ணா கல்லுாரியில் மகளிர் தின விழா

/

அறிஞர் அண்ணா கல்லுாரியில் மகளிர் தின விழா

அறிஞர் அண்ணா கல்லுாரியில் மகளிர் தின விழா

அறிஞர் அண்ணா கல்லுாரியில் மகளிர் தின விழா


ADDED : மார் 09, 2025 01:37 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிஞர் அண்ணா கல்லுாரியில் மகளிர் தின விழா

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி அகத்தர மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தனபால் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவியர், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப துணிவுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். உயர்கல்வி, பொருளாதாரம், மருத்துவம், விண்வெளி, அரசியல், சமூக சேவை என்னும் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண வேண்டும்,'' என்றார்.

மகளிர் தினத்தையொட்டி, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், மெஹந்தி, கோலம், இசை நாற்காலி என பல்வேறு போட்டிகள், தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவியருக்கு கல்லுாரி முதல்வர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில், மாவட்ட யோகா பயிற்சியாளர் உமா மகேஸ்வரி, தேன்தமிழ் பரத நாட்டியாலயா நிறுவனத்தை சேர்ந்த மதுமொழி ஆனந்த் ஆகியோர் பேசினர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. உயிர் தொழில் நுட்பவியல் துறைத்

தலைவர் கிருத்திகா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us