sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

/

வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்


ADDED : மார் 07, 2025 02:19 AM

Google News

ADDED : மார் 07, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த கரியசந்திரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், கூலித்தொழிலாளி. இவர் அங்குள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தொகுப்பு வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்ததால், ரஞ்சித்குமார் அருகே குடிசையில் தங்கியிருந்தார். நேற்று மதியம் சமையல் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதில், டூவீலர் வாங்க வைத்திருந்த, 35,000 ரூபாய் மற்றும் வீட்டு எலக்ட்ரிக்கல் வேலைக்கு வைத்திருந்த ஒயர்கள் உட்பட, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us