sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி

/

இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி

இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி

இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி


ADDED : பிப் 19, 2025 01:33 AM

Google News

ADDED : பிப் 19, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி

அரூர்: அரூர் அடுத்த பறையப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 38. இவர், அரூரில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:15 மணிக்கு கடையை பூட்டி விட்டு, ஹீரோ பைக்கில் வீட்டிற்கு சென்றார். அரூர் - ஊத்தங்கரை சாலையில், சோரியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பழுதாகி நின்ற லாரியின் பின்பக்கம், பைக் மோதியதில் விஜயகுமார் படுகாயமடைந்து பலியானார்.

அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தீர்த்தகிரி, 64. இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், அரூர் - திருவண்ணாமலை சாலையில், சங்கிலிவாடி காமராஜர் நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில், படுகாயமடைந்த தீர்த்தகிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவங்கள் குறித்து, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us