sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

/

ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டில் 9 பவுன் நகை திருட்டு


ADDED : ஜன 22, 2025 01:34 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

ஓசூர்: ஓசூர் அருகே, குமுதேப்பள்ளியிலுள்ள திப்பாளம் சாலையை சேர்ந்தவர் மஞ்சுநாதன், 37. டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்; பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த, 13 காலை, 11:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, சொந்த ஊரான, காரிமங்கலம் அருகே, அகரம் கிராமத்திற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் சமையலறையிலுள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 9 பவுன் நகையை திருடி கொண்டு, அதே வழியில் தப்பினர். வீட்டிற்கு திரும்பிய மஞ்சுநாதன், நகை திருட்டு போனது கண்டு, நேற்று முன்தினம் அளித்த புகார் படி ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us