sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரயில் மோதி வாலிபர் பலி

/

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி


ADDED : ஆக 31, 2024 01:06 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, தர்மபுரி நோக்கி நேற்று முன்தினம் இரவு பயணிகள் ரயில் சென்றது. ஓசூர் - மாரநாயக்கனஹள்ளி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, தளி ரயில்வே கேட் அருகே ரயில் சென்ற போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற, 22 வயது வாலிபர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வாலிபர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

ரயில் இன்ஜின் பைலட் கொடுத்த தகவல்படி, ஓசூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், உயிரிழந்தவர், ஓசூர், முனீஸ்வர் நகரில் வசிக்கும் மவுலி, 22, என்பது தெரிந்தது. டிப்ளமோ

ஆட்டோமொபைல் படித்திருந்த மவுலி, 6 மாதமாக வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார். ஓசூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us