sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மனைவி, மகனை தற்கொலைக்குதுாண்டியவர் உட்பட இருவர் கைது

/

மனைவி, மகனை தற்கொலைக்குதுாண்டியவர் உட்பட இருவர் கைது

மனைவி, மகனை தற்கொலைக்குதுாண்டியவர் உட்பட இருவர் கைது

மனைவி, மகனை தற்கொலைக்குதுாண்டியவர் உட்பட இருவர் கைது


ADDED : ஜன 24, 2025 01:39 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவி, மகனை தற்கொலைக்குதுாண்டியவர் உட்பட இருவர் கைது

ஓசூர், : கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த முதுகுறுக்கி மீனன்தொட்டியை சேர்ந்தவர் பசவராஜ், 45, கட்டட மேஸ்திரி. இவர் மனைவி ராணியம்மா, 41. இவர்களுக்கு, வெங்கட்ராஜ், 19, என்ற மகன் மற்றும் 2 மகள்கள். வெங்கட்ராஜ் தனியார் கல்லுாரியில் பி.இ., இரண்டாமாண்டு படித்து வந்தார். பசவராஜிற்கும், அப்பகுதியை சேர்ந்த ராதாம்மா, 39 என்ற பெண்ணிற்கும் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கேட்ட மனைவி மற்றும் மகனை பசவராஜ் தாக்கியுள்ளார். மனமுடைந்த இருவரும் கடந்த, 21ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். உறவினர்கள் புகார் படி பேரிகை போலீசார், பசவராஜ், ராதம்மா இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us