sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாநகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

/

மாநகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

மாநகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

மாநகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்


ADDED : மார் 09, 2025 01:38 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

ஓசூர்:ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா தலைமை வகித்தனர். பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா முன்னிலை வகித்தனர். மாநகர நல அலுவலர் அஜிதா, கவுன்சிலர்கள் லட்சுமி, மோசின்தாஜ், மஞ்சுளா, கணக்கு குழு தலைவர் பார்வதி நாகராஜ், மல்லிகா தேவராஜ் மற்றும் துாய்மை பணியாளர்கள் இணைந்து, 20 கிலோ கேக் வெட்டி, மகளிர் தின விழா வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மேயர் சத்யா முகாமை துவக்கி வைத்தார். மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் நாகராஜ், மஞ்சுநாத், வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us