sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லுாரி மாணவி, தனியார் நிறுவனஊழியர் உள்பட மூவர் மாயம்

/

கல்லுாரி மாணவி, தனியார் நிறுவனஊழியர் உள்பட மூவர் மாயம்

கல்லுாரி மாணவி, தனியார் நிறுவனஊழியர் உள்பட மூவர் மாயம்

கல்லுாரி மாணவி, தனியார் நிறுவனஊழியர் உள்பட மூவர் மாயம்


ADDED : ஏப் 05, 2025 01:39 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி மாணவி, தனியார் நிறுவனஊழியர் உள்பட மூவர் மாயம்

கிருஷ்ணகிரி:பர்கூர் அடுத்த எமக்கல்நத்தத்தை சேர்ந்தவர் தனலட்சுமி, 19. பர்கூர், அங்கிநாயக்கனப்பள்ளி அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி., கணினி பிரிவு மூன்றாமாண்டு மாணவி. கடந்த, 2 இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

* கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்துாரை சேர்ந்தவர் பொன்னி, 19. கடந்த, 2 மதியம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதில், பழையபேட்டையை சேர்ந்த பெயின்டர் சக்திவேல், 22, மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

* கிருஷ்ணகிரி அடுத்த கங்கோஜிகொத்துாரை சேர்ந்தவர் முத்தமிழரசன், 22. சாமல்பள்ளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 29ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரது பெற்றோர் அளித்த புகார்படி, குருபரப்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us