sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: வியாபாரிகள் வாக்குவாதம்

/

பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: வியாபாரிகள் வாக்குவாதம்

பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: வியாபாரிகள் வாக்குவாதம்

பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: வியாபாரிகள் வாக்குவாதம்


ADDED : ஜூன் 19, 2024 10:32 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 10:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரபாகரன் தலைமையிலான ஊழியர்கள், நகரின் பல்வேறு இடங்களில் நேற்று கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது ஒருமுறை பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். குறிப்பாக, ஓசூர் தாலுகா அலுவலக சாலை, உழவர் சந்தை ஆகிய இடங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு மொத்தம், 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

உழவர் சந்தையில் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தபோது, மாநகராட்சி ஊழியர்களிடம், கடை வியாபாரிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us