sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 30, 2025 01:28 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி :தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ராதா தலைமை வகித்தார். துணைத்தலைவர் லட்சுமி, இணை செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யும் அரசாணை, 95ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், பொருளாளர் கனகவள்ளி, செயலாளர் கல்யாண சுந்தரம், முன்னாள் மாநில தணிக்கையாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us