sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவி உட்பட இருவர் மாயம்

/

மாணவி உட்பட இருவர் மாயம்

மாணவி உட்பட இருவர் மாயம்

மாணவி உட்பட இருவர் மாயம்


ADDED : பிப் 02, 2025 01:18 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவி உட்பட இருவர் மாயம்

ஓசூர் :ஓசூரை சேர்ந்தவர், 17 வயது சிறுவன்; அரசு ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு படிக்கிறார்; கடந்த, 30 காலை, 7:30 மணிக்கு, வீட்டிலிருந்து ஐ.டி.ஐ.,க்கு புறப்பட்டு சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகார் படி மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை அருகே தட்டசந்திரத்தை சேர்ந்தவர் மாரேகவுண்டர் மகள் பவித்ரா, 19. தர்மபுரி மாவட்டத்தில், தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படிக்கிறார்; கடந்த மாதம், 30 அதிகாலை, 5:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தந்தை தேன்கனிக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரில், பாலக்கோடு அருகே ஜித்தாண்டஹள்ளியை சேர்ந்த டிரைவர் தமிழரசன், 25, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us