sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓடிய லாரியில் மாரடைப்பால் டிரைவர் பலி

/

ஓடிய லாரியில் மாரடைப்பால் டிரைவர் பலி

ஓடிய லாரியில் மாரடைப்பால் டிரைவர் பலி

ஓடிய லாரியில் மாரடைப்பால் டிரைவர் பலி


ADDED : பிப் 09, 2025 01:05 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓடிய லாரியில் மாரடைப்பால் டிரைவர் பலி

ஓசூர்,:மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து, கேரள மாநிலம் கொச்சி நோக்கி, உணவு பொருட்களை ஏற்றிய குளிர்சாதன கன்டெய்னர் லாரி நேற்று சென்றது. ஓசூரிலுள்ள பாகலுார் சாலையில் மூவேந்தர் நகரில், மேடான பகுதியில் நேற்று மாலை, 4:15 மணிக்கு லாரி சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பின்நோக்கி வந்தது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். சாலையோரம் நின்றிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சாலையோர கடைகள் முன் நிறுத்தியிருந்த, 5 டூவீலர் மீது மோதிய லாரி, அங்கு குவித்து வைத்திருந்த மண் மீது ஏறி நின்றது. லாரியில் அமர்ந்த நிலையில் டிரைவர் இறந்து கிடந்தார். ஹட்கோ போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். இதில், லாரி ‍டிரைவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இஸ்ரார் அகமது, 39, என்பதும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us