sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தந்தை கண்ணெதிரேவிபத்தில் மகன் பலி

/

தந்தை கண்ணெதிரேவிபத்தில் மகன் பலி

தந்தை கண்ணெதிரேவிபத்தில் மகன் பலி

தந்தை கண்ணெதிரேவிபத்தில் மகன் பலி


ADDED : பிப் 27, 2025 02:02 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தந்தை கண்ணெதிரேவிபத்தில் மகன் பலி

ஓசூர்:கிருஷ்ணகிரி அருகே கத்திரிப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணன், 42. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்; இவரது, 4 வயது மகன் உதயதர்சன். நேற்று முன்தினம் தன் டி.வி.எஸ்., ஸ்போர்ட் பைக்கில் ஹெல்மெட் அணிந்து, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மகனுடன் சென்றார். ஒட்டையனுார் அருகே மதியம், 1:20 மணிக்கு, முன்னால் சென்ற லாரியை ஒட்டி சென்றுள்ளார்.

அப்போது, பர்கூர் அருகே, லாரி டிரைவர் மோகன், எந்த சிக்னலும் செய்யாமல் திடீரென லாரியை நிறுத்தினார். அதனால், லாரியின் பின்னால் சென்ற நாராயணனின் பைக் மோதியது. இதில், மகன் உதயதர்சன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானான். காயமடைந்த நாராயணன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us