ADDED : மார் 03, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி வி.ஏ.ஓ., முகமது சுபன் மற்றும் அதிகாரிகள் பொன்மலை கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் நின்ற டிராக்டர் ஒன்றை சோதனையிட்டதில், கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அவர் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.