sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அ.தி.மு.க., பூத் முகவர் ஆலோசனை

/

அ.தி.மு.க., பூத் முகவர் ஆலோசனை

அ.தி.மு.க., பூத் முகவர் ஆலோசனை

அ.தி.மு.க., பூத் முகவர் ஆலோசனை


ADDED : மார் 04, 2025 01:35 AM

Google News

ADDED : மார் 04, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., பூத் முகவர் ஆலோசனை

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மத்துார் ஒன்றியத்தில் உள்ள, கண்ணன்டஹள்ளி, நாகம்பட்டி, பொம்மேபள்ளி, சிவம்பட்டி, மத்துார், களர்பதி, கவுண்டனுார், ஒட்டப்பட்டி உள்ளிட்ட பஞ்.,களில், அ.தி.மு.க., கட்சி சார்பில், பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், வரும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க, ஒவ்வொரு பூத் முகவர்களும், எவ்வாறு பணியாற்ற வேண்டும் என, கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எடுத்துக்கூறி, மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், பணி செய்வது குறித்து அறிவுரை வழங்கினார்.






      Dinamalar
      Follow us