sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தது: கலெக்டர்

/

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தது: கலெக்டர்

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தது: கலெக்டர்

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தது: கலெக்டர்


ADDED : ஏப் 05, 2025 01:38 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோயற்ற வாழ்வுக்கு சிறுதானிய உணவுகளே சிறந்தது: கலெக்டர்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை துவக்கி வைத்து கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:

சிறுதானிய உணவுகளை, நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். எளிதில் ஜீரணம் ஆவதற்கும், பசியை தூண்டுவதற்கும், ஆழ்ந்த உறக்கத்திற்கும் இந்த தானியங்கள் சிறந்ததாக அமையும். அதேபோல அனைத்து ஊட்டச்சத்துகளும் சிறுதானியங்களில் நிறைந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,

சிறுதானியங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை ஆகியவற்றை காட்டிலும், சிறுதானியங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. ஊட்டச்சத்துமிக்க சரிவிகித உணவுகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ளும் பழக்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு பேசினார்.கண்காட்சியில் சிறுதானிய உணவுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு வினாடி-வினா, சத்துணவு ஊழியர்களுக்கான சிறு

தானிய உணவு சமையல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us