sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கருப்பு கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பு5 வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

/

கருப்பு கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பு5 வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

கருப்பு கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பு5 வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

கருப்பு கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பு5 வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்


ADDED : மார் 08, 2025 01:45 AM

Google News

ADDED : மார் 08, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருப்பு கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பு5 வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

தளி:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பாலதொட்டனப்பள்ளி அருகே மேடுமுத்துக்கோட்டை கிராமத்தில் உள்ள முகமது மன்சூர் என்பவரது நிலத்தில், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கருப்பு கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதாக, கக்கதாசம் வருவாய் ஆய்வாளர் பானுமதிக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், முகமது மன்சூர் நிலத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அப்போது, உரிய அனுமதி பெறாமல் நிலத்தில் இருந்து கருப்பு கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது தெரிந்தது. இதனால், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு டிப்பர் லாரி, 2 டிராக்டர், ஒரு ஹிட்டாச்சி வாகனம், ஒரு கம்ப்ரசர் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us