தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவிக்கு திருமணம்வாலிபர் மீது போக்சோ

மாணவிக்கு திருமணம்வாலிபர் மீது போக்சோ

மாணவிக்கு திருமணம்வாலிபர் மீது போக்சோ


ADDED : பிப் 21, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவிக்கு திருமணம்வாலிபர் மீது போக்சோ

அரூர்: அரூரை சேர்ந்த, 17 வயது மாணவி, அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். அவரை பிரேம்நாத், 22, என்ற வாலிபர், கடந்த, 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதில் மாணவி, கர்ப்பமானதால் கடந்த, 3ல் இருவரும் பேதாதம்பட்டி முருகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, தனியாக வசித்தனர். இந்நிலையில், 5 மாதம் கர்ப்பமாக இருந்த மாணவி பரிசோதனைக்கு, அரூர் அரசு மருத்துவமனை சென்றார். மாணவி கர்ப்பம் குறித்து, மருத்துவமனை நிர்வாகம், அரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. அதன் படி, பிரேம்நாத் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us